Recent content by Yaazhini Madhumitha

  1. Yaazhini Madhumitha

    ஆழியின் அந்தாதியாய்-3

    அத்தியாயம்-3 “உன் பிரண்ட் கிட்ட பேசுனியா?” ரோஹித் கண்ணாடிக் குவளையில் பழச்சாறை ஊற்றியபடி வினவ, தலைமுடியை கொண்டை போட்டபடி கணவனின் அருகே வந்த ரூபா, “யாரை கேக்கறீங்க?” என்று கேட்டாள். மனைவியின் கரத்தில் பழச்சாறை கொடுத்தவன், “அதுதான் முட்டி போட்டு உக்காந்தா கூட உன்னோட ஹைட்ல இருக்குமே ஒண்ணு.. அது”...
  2. Yaazhini Madhumitha

    ஆழியின் அந்தாதியாய்-2

    அத்தியாயம்-2 வசுந்தரா! வி.ஆர் குரூப் ஆஃப் கல்வி நிறுவனத்தின் சேர்மன். யாரோ அவருக்கு கொடுத்த இடமோ பதவியோ கிடையாது இது. தன்னுடைய இருபத்தி நான்கு வயதிலிருந்து அவராய் உழைத்து உருவாக்கியது இந்த சாம்ராஜ்யத்தை! அத்தனை எளிதில் எதுவும் சாத்தியம் கிடையாது. அதுவும் ஒற்றை பெண் இத்தனை தூரம்...
  3. Yaazhini Madhumitha

    ஆழியின் அந்தாதியாய் - 1

    ஆழியின் அந்தாதியாய் அத்தியாயம் – 1 எஸ்.எஸ் இல்லம்! அந்த பெரும் வீட்டின் முன்னே இருந்த, கருப்பு க்ரானைட் கல்லில் இராஜகரீகமாக தங்கத்தில் பொரிக்கப்பட்டு இருந்தது, ‘எஸ்.எஸ் இல்லம்’ என்கின்ற எழுத்துக்கள். சென்னை பெசன்ட் நகரில் கடற்கரையை பார்த்தபடி அமைந்துள்ள, அந்த பிரம்மாண்டம் வாய்ந்த...